அரசகரும மொழிகள் திணைக்களமும் மொறட்டுவை பல்கலைக்கழகமும் இணைந்து, மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக பாவிக்கக்கூடிய “கணனி துணைக் கருவிகள்” தொடர்பில் தெளிவூட்டும் பயிற்சி நிகழ்ச்சியொன்று 2023.01.12 ஆம் திகதி நடாத்தப்பட்டது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவில் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்ச்சியில் 59 மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.