அரசகரும மொழிகள் திணைக்களத்தின் நூலகமானது புத்தகங்களின் உசாத்துணையைப் பெற்றுக்கொள்வதற்காக 2023.07.06 ஆம் திகதியிலிருந்து மு.ப 10.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும். ஆகவே, அகராதிகள், கலைச்சொற்றொகுதிகள், அரசகரும மொழிக்கொள்கை மற்றும் அதன் அமுலாக்கம் மீதான வெளியீடுகளின் பெறுமதிமிக்க தொகுப்பு மற்றும் பல்வேறு விடயங்களின் கீழ் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் ஆகிவற்றிற்கான அணுகுவழி பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

  1. மும்மொழி அகராதி
  2. குருட்டு கீ (Sigiri Graffiti)
  3. திரிபீடகம்
  4. சுயசரிதைகள்
  5. கலைக்களஞ்சியங்கள்
  6. 1956 ஆம் ஆண்டில் இருந்து வெளியிடப்பட்ட திணைக்கள வெளியீடுகள்