සියලුම විභාග අපේක්ෂකයින් වෙත, சகல பரீட்சார்த்திகளுக்கும்,
2020 ඔක්කෝම්බර් මස පැවැත්වීමට නියමිතව තිබු(2020 .01.01 දින සිට 2020 .07 31 දක්වා වෙබ් අඩවිය ඔස්සේ අයදුම්පත් ඉදිරිපත් කළ අයදුම්කරුවන්ට) රාජ්ය භාෂා ප්රවීණතා වාචික පරීක්ෂණයේ I මට්ටමට සහ II(දෙමළ) මට්ටමට පමණක් අදාල වන පරීක්ෂණ 2021.02 23 දින සිට 2021.04.30 දක්වා පැවැත්වේ.II(සිංහල),iii,iv මට්ටම්වලට අදාළ අයදුම්කරුවන් සඳහා පරීක්ෂණ අප්රේල් මස 30න් පසු පැවැත්වීමට සැලසුම් කර ඇත.එම අයදුම්කරුවන් සඳහා ඉදිරියෙදී ප්රවේශ පත්ර නිකුත් කරනු ලබන අතර කාල සටහන ඉදිරියේදී වෙබ් අඩවියේ පළ කරනු ලැබේ.
2021.02 23 දින සිට 2021. 04 .30 දක්වා පැවැත්වීමට නියමිතව ඇති I මට්ටමට සහ II(දෙමළ) මට්ටමට අදාල විභාගය සඳහා මෙතෙක් ප්රවේශ පත්ර නොලැබුණු අයදුම්කරුවන් මෙහි පළ කර ඇති නම් ලයිස්තුවේ නම සඳහන් වේ නම් පමණක්, අදාළ දින නියමිත වේලාවට පහත දැක්වෙන අයදුම්පත බාගත කර නියමිත පරිදි සම්පූර්ණ කර රැගෙන ආ යුතුය.
Download -Level I( List1 List2)
Level II( List )
Admission-Download
2020 அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த (2020.01.01 ஆம் திகதி தொடக்கம் 2020.07.31 ஆம் திகதி வரை இணையத்தளத்தினூடாக விண்ணப்பித்தவர்களுக்கு) அரசகரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சையானது 2021.02.23 ஆம் திகதியிலிருந்து 2021.04.30 ஆம் திகதி வரை முதலாம் மட்டம் மற்றும் இரண்டாம் மட்ட (தமிழ்) விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் நடாத்தப்படவுள்ளது, II(சிங்களம்) III, IV ஆகிய மட்டங்களுக்கானப் பரீட்சைகள் 2021 ஏப்பிரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ் விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பின்னர் அனுப்பிவைக்கப்படுவதோடு, பரீட்சைக்கான நேரசூசி இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
2021.02.23 ஆம் திகதி தொடக்கம் 2021.04.30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள முதலாம் மட்டம் மற்றும் இரண்டாம் மட்ட (தமிழ்) அரசகரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சைக்கு இதுவரையில் அனுமதிப் பத்திரம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் இங்கு வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சார்த்திகள் மாத்திரம், உரிய தினத்தில் குறித்த நேரத்திற்கு கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரதியெடுத்து உரியவாறு அதனைப் பூர்த்தி செய்து பரீட்சைக்குச் சமுகமளிக்கவும்.
Download Level I( List1, List 2 )
Level II( List )
Admission-Download
විභාග අපේක්ෂකයන් වෙත පහත දී ඇති උපදෙස් කෙරෙහිද ඔබගේ අවධානය යොමු කරන්න பரீட்சார்த்திகள் கீழே தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் குறித்து கவனம் செலுத்தவும்.
සෞඛ්ය ආරක්ෂාව සඳහා උපදෙස් : சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகள் :
- සියලුම විභාග අපේක්ෂකයින් විසින් சகல பரீட்சார்த்திகளுக்கும்,
- මුඛ ආවරණ පැළඳ සිටිය යුතුය. முகக் கவசம் அணிதல் வேண்டும்.
- මෙම දෙපාර්තමේන්තු පරිශ්රයට ඇතුලුවීමේ දී විෂබීජ නාශක දියර හෝ සබන් යොදා දෑත් පිරිසිදු කර ගත යුතුය. இத் திணைக்கள வளாகத்தினுள் நுழைகையில் நுண்கிருமிகளை அழிக்கும் திரவம் அல்லது சவர்க்காரம் பூசிக் கைகளை சுத்தப்படுத்தல் வேண்டும்.
- පුද්ගලයින් අතර මීටරයක පරතරය පවත්වා ගත යුතුය. ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுதல் வேண்டும்
- ඔබට උණ, කැස්ස, සෙම්ප්රතිශ්යාව හෝ එවැනි රෝග ලක්ෂණ ඇත්නම් පැමිණීමෙන් වළකින්න. உங்களுக்கு காய்ச்சல், இருமல், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் சமுகமளிக்க வேண்டாம்.
- කොවිඩ්-19 වැළඳී සිටි පුද්ගලෙයකු හෝ නිරෝධායනය වු අයෙකු නම් මහජන සෞඛ්ය පරික්ෂකගේ නිර්දේශය රැගෙන ආ යුතුය. கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இருந்த நபர் அல்லது தனிமைப்படுத்தலில் இருந்த நபராயின் பொது சுகாதார பரிசோதகரின் சிபாரிசினைக் கொண்டு வருதல் வேண்டும்.
- සීමිත ඉඩ පහසුකම් පවතින කාර්යාලයක් බැවින් විභාග අපේක්ෂකයා සමඟ වෙනත් පිරිස් පැමිණීමෙන් වළකින ලෙස කාරුණිකව දන්වමි. සෞඛ්ය ආරක්ෂාව වෙනුවෙන් විභාග අපේක්ෂකයා පමණක් මෙම දෙපාර්තමේන්තු පරිශ්රයට ඇතුළත් කර ගනු ලැබේ. இத்திணைக்களத்தில் இடவசதிகள் குறிப்பிட்டளவிலேயே காணப்படுவதால் பரீட்சார்த்தி தவிர்ந்த ஏனையவர்கள் வருகை தருவதால் அவர்களுக்கு வசதியின்மைகள் காணப்படுமென்பதை தயவுடன் அறியத் தருகிறேன். சுகாதாரப் பாதுகாப்பு நிலைமைக் கருதி பரீட்சார்த்தி மட்டும் இத் திணைக்களத்தினுள் பிரவேசித்தல் வேண்டும்.
- පිළිතුරු ලිවීම සඳහා අනිවාර්යයෙන් නිල් පෑනක් රැගෙන ආ යුතුය. விடையளிப்பதற்கு நீல நிறப் பேனையைக் கொண்டு வருதல் வேண்டும்.
- සෞඛ්ය වෛද්ය නිලධාරින්ගේ උපදෙස් හා අධීක්ෂණය යටතේ අදාළ පරීක්ෂණයන් පැවැත්වෙන බැවින් ඔබ විසින් ඒ සඳහා සහයෝගය ලබා දිය යුතුය. சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் குறித்த பரீட்சை நடைபெறுவதால் தங்களது ஒத்துழைப்பினை வழங்குதல் வேண்டும்.